ஸ்ரீ கற்பக பிள்ளையார்
.நீ எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு...............................................வெற்றியின் இரகசியம் ..............அன்பு காட்டு ஆனால் அடிமையாகி விடாதே ............. இரக்கம் காட்டு ஆனால் ஏமாந்து விடாதே ............பணிவாய் இரு ஆனால் கோழையாய் இராதே .............கண்டிப்பாய் இரு ஆனால் கோபப்படாதே .............. சிக்கனமாய் இரு ஆனால் கஞ்சனாய் இராதே ..................வீரனாய் இரு ஆனால் போக்கிரியாய் இராதே ..............சுறுசுறுப்பாய் இரு ஆனால் பதட்டப்படாதே ................. தர்மம் செய் ஆனால் அண்டியாகிவிடாதே ...............பொருளைத் தேடு ஆனால் பேராசைப் படாதே .............உழைப்பை நம்பு கடவுளை மறந்து விடாதே .................. வெற்றி உன்னை தேடி
widgeo.net
10/13/2010
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Neuerer Post
Älterer Post
Startseite
Abonnieren
Kommentare zum Post (Atom)
Keine Kommentare:
Kommentar veröffentlichen